sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிங்கம்புணரியில் நாளை தடுப்பூசி முகாம்

/

சிங்கம்புணரியில் நாளை தடுப்பூசி முகாம்

சிங்கம்புணரியில் நாளை தடுப்பூசி முகாம்

சிங்கம்புணரியில் நாளை தடுப்பூசி முகாம்


ADDED : மார் 09, 2025 05:13 AM

Google News

ADDED : மார் 09, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நாளை வெறி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

இப்பகுதியில் திரியும் நாய்கள் வெறி நோயால் பாதிக்கப்பட்டு வீட்டுமாடுகள், கோயில் மாடுகளை கடித்து வருகின்றன. இதனால் நோய் தாக்கி 14க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.

இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சிங்கம்புணரி சீரணி அரங்கில் நாளை (மார்ச் 10) காலை 8:30 மணி - 12:30 மணி வரை வெறி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரித்துறை மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சி இணைந்து நடத்தும் இம்முகாமில் பொதுமக்கள் தங்களது அனைத்து செல்லப்பிராணி மற்றும் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசியை போட்டுக்கொள்ள சிங்கம்புணரி கால்நடை உதவி மருத்துவர் ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us