sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் கழிவு மண்

/

அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் கழிவு மண்

அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் கழிவு மண்

அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் கழிவு மண்


ADDED : ஆக 16, 2024 04:24 AM

Google News

ADDED : ஆக 16, 2024 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவு மண்ணை கொட்டி வைத்துள்ளதால், நோயாளிகள், உதவியாளர்கள் வளாகத்தில் நடக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர்.

திருப்புவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டட கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அஸ்திவாரம் அமைக்க தோண்டப்பட்ட கழிவு மண்ணை வளாகத்திற்குள்ளேயே குவித்து வைத்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் கழிவு மண் கரைந்து சகதியாக மாறிவிட்டன. இதனால், மருத்துவமனை வளாகத்திற்குள் செல்ல முடியாமல் நோயாளிகள், அவர்களது உதவியாளர்கள் தவித்து வருகின்றனர். திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் ரோடு விபத்து, தற்கொலை செய்து கொள்வோரின் உடலை மருத்துவமனை வளாகத்திற்குள் கொண்டு வர முடியாமல் சிரமம் அடைகின்றனர். எனவே மருத்துவமனை நிர்வாகம், வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள கழிவு மண்ணை அகற்ற வேண்டும்.

////






      Dinamalar
      Follow us