sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு 1082 பேர் பங்கேற்பு

/

 கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு 1082 பேர் பங்கேற்பு

 கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு 1082 பேர் பங்கேற்பு

 கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு 1082 பேர் பங்கேற்பு


ADDED : டிச 01, 2025 06:44 AM

Google News

ADDED : டிச 01, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 46 கிராம உதவியாளர்பணிக்கு நடந்த எழுத்துதேர்வில், 1082 பேர் பங்கேற்றனர்.

சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், திருப்புத்துார், சிங்கம்புணரி தாலுகாக்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், 1,362 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு நவ., 22 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடந்தது. இத்தேர்வில் 1,082 பேர் மட்டுமே பங்கேற்றனர். தொடர் மழையின் காரணமாக இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி கிராம உதவியாளர் தேர்வுக்கான தேதியை ஒத்தி வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us