sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 சிவகங்கைக்கு 3200 டன் உரம்  

/

 சிவகங்கைக்கு 3200 டன் உரம்  

 சிவகங்கைக்கு 3200 டன் உரம்  

 சிவகங்கைக்கு 3200 டன் உரம்  


ADDED : நவ 16, 2025 04:15 AM

Google News

ADDED : நவ 16, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: நெற் பயிருக்கு உரமிட 3200 டன் யூரியா, காம்ப்ளக்ஸ் உரம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் நடப்பு சம்பா பருவத்தில் 1.70 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். இவை 20 முதல் 50 நாட்கள் வயது வரை உள்ள பயிராகும். பெரும்பாலான சாகுபடி பகுதியில் போதிய மழை இல்லாதபோதும், பாசன வசதி உள்ள பகுதிகளில் பயிர்களுக்கு உரமிடும் நிலை வந்துவிட்டது. இவற்றிற்கு தேவைப்படும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் போதிய அளவு தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

இன்னும் தேவை அதிகரிக்கும் என்பதால் இம்மாவட்டத்திற்கு தேவையான 3200 டன் யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் வரவழைக்கப்பட்டு, தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், தனியார் உரக்கடைகளில் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் தற்போது யூரியா 2573, டி.ஏ.பி., 723, பொட்டாஷ் 573 மற்றும் காம்ப்ளக்ஸ் 2434 டன் வரை தொடக்க கூட்டுறவு கடன்சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் இருப்பில் உள்ளது. விவசாயிகள் உரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us