sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குறைதீர் கூட்டத்தில் ரூ.6 லட்சம் நிதி 

/

குறைதீர் கூட்டத்தில் ரூ.6 லட்சம் நிதி 

குறைதீர் கூட்டத்தில் ரூ.6 லட்சம் நிதி 

குறைதீர் கூட்டத்தில் ரூ.6 லட்சம் நிதி 


ADDED : பிப் 20, 2024 12:12 AM

Google News

ADDED : பிப் 20, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, - சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொது குறைதீர் கூட்டம் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பி.ஏ., (நிலம்) சரவண பெருமாள், மாவட்ட வழங்கல் அலுவலர் சுபைதாள் பேகம் பங்கேற்றனர். பொதுமக்களிடம் 310 மனுக்கள் வரை பெற்று, உரிய துறைகளின் நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.

இக்கூட்டத்தில் 2 பயனாளிக்கு விபத்து மரண உதவி தொகை, வீட்டு வசதி திட்ட உதவி தொகை ரூ.6 லட்சத்தை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.






      Dinamalar
      Follow us