sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

68 வயது மனைவி கொலை; 75 வயது கணவர் 'எஸ்கேப்'

/

68 வயது மனைவி கொலை; 75 வயது கணவர் 'எஸ்கேப்'

68 வயது மனைவி கொலை; 75 வயது கணவர் 'எஸ்கேப்'

68 வயது மனைவி கொலை; 75 வயது கணவர் 'எஸ்கேப்'


ADDED : ஆக 13, 2025 01:42 AM

Google News

ADDED : ஆக 13, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை; மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சியில் குடும்பத்தகராறில் 68 வயது மனைவியை வெட்டிக்கொன்ற 75 வயது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மூக்கம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில் இவர்கள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம், பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு 8:30 மணிக்கு மீண்டும் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து முருகன் மனைவி மூக்கம்மாளை அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்த மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பலியானார். முருகனை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us