sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடி பெருக்கு விழா

/

சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடி பெருக்கு விழா

சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடி பெருக்கு விழா

சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடி பெருக்கு விழா


ADDED : ஆக 04, 2025 04:19 AM

Google News

ADDED : ஆக 04, 2025 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் வணிகர் நலச் சங்கம் சார்பில் ஆடிப்பெருக்கையொட்டி அன்னதான விழா நடைபெற்றது.

நேற்று காலை 11:00 மணிக்கு சித்தருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க மலைபோல் குவிக்கப்பட்டு வைத்திருந்த அன்னத்தில் வேல் பிரதிஷ்டை செய்தனர். இதில் சிங்கம்புணரி வணிக நலச்சங்க நிர்வாகிகள், வாரிசுதாரர்கள், பூஜகர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவின் நிறைவு நாளையொட்டி சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கப்பட்டது. பாரதி நகர் நொண்டி கருப்பர் கோயிலில் ஆடி பெருக்கு விழா அன்னதானம் நடந்தது.

/






      Dinamalar
      Follow us