sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருக்கோஷ்டியூரில் ஜூலை 18ல் ஆடிப்பூர உற்ஸவம் துவங்குகிறது ஜூலை 28ல் ஆடிப்பூர தேரோட்டம் 

/

திருக்கோஷ்டியூரில் ஜூலை 18ல் ஆடிப்பூர உற்ஸவம் துவங்குகிறது ஜூலை 28ல் ஆடிப்பூர தேரோட்டம் 

திருக்கோஷ்டியூரில் ஜூலை 18ல் ஆடிப்பூர உற்ஸவம் துவங்குகிறது ஜூலை 28ல் ஆடிப்பூர தேரோட்டம் 

திருக்கோஷ்டியூரில் ஜூலை 18ல் ஆடிப்பூர உற்ஸவம் துவங்குகிறது ஜூலை 28ல் ஆடிப்பூர தேரோட்டம் 


ADDED : ஜூலை 15, 2025 03:43 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் ஜூலை 18 முதல் 29 வரை ஆடிப்பூர உற்ஸவம் நடைபெறுகிறது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஜூலை 18 அன்று மாலை 5:22 மணிக்கு சேனை புறப்பாடுடன் ஆடிப்பூர உற்ஸவ விழா துவங்குகிறது. தினமும் ஆண்டாள், பெருமாளுடன் காலையில் திருவீதி புறப்பாடு நடைபெறும். இரவில் சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். ஜூலை 26 அன்று இரவு குதிரை வாகனத்தில் ஆண்டாள், பெருமாளுடன் வீதி உலா வருவார்.

பத்தாம் நாளான ஜூலை 28 அன்று காலை 9:37 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருள்வார். தேரில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். அன்று மாலை 4:00 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறும்.

ஜூலை 29 அன்று காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி உற்ஸவமும், இரவில் தங்கதோளுக்கினியாளில் ஆஸ்தானத்தில் ஆண்டாளுடன் பெருமாள் எழுந்தருள்வார்.






      Dinamalar
      Follow us