sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விவசாய கடன் வரம்பு உயர்வு

/

விவசாய கடன் வரம்பு உயர்வு

விவசாய கடன் வரம்பு உயர்வு

விவசாய கடன் வரம்பு உயர்வு


ADDED : டிச 21, 2024 02:05 AM

Google News

ADDED : டிச 21, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:தேசிய, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு அடமானமின்றி வழங்கப்படும் குறுகிய கால கடன் ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய, மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் அடமானமின்றி விவசாயிகளுக்கு குறுகிய கால கடனாக அதிகபட்சம் ரூ.1.60 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்தது. இதை உயர்த்த கோரிக்கை எழுந்தது. ரூ.2 லட்சம் வரை விவசாயம் சார்ந்த கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் ஆர்.கிரிதரன் உத்தரவிட்டுள்ளார். 2025 ஜன., 1 முதல் அமலுக்கு வருகிறது.






      Dinamalar
      Follow us