sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு

/

அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு

அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு

அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு


ADDED : மார் 17, 2024 11:51 PM

Google News

ADDED : மார் 17, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 1500 மாணவர்கள் பங்கேற்ற துளிர் திறனறிதல் தேர்வு நடந்தது.

அறிவியல், கணிதம், மற்றும் பொது அறிவை வளர்க்கும் விதமாகவும் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் அறிவியல் அறிவையும், மனப்பான்மையையும், சிந்தனையும் வளர்த்துக் கொள்ள இந்த போட்டித் தேர்வுகள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது.

மாவட்டத்தில் காளையார்கோவில், கல்லல், சாக்கோட்டை, தேவகோட்டை, சிங்கம்புணரி, திருப்புத்துார், சிவகங்கை ஆகிய ஒன்றியங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிகளில் தேர்வு எழுதினர்.

மாவட்ட பொருளாளர் பிரபு, மாவட்ட துணைத் தலைவர் பாபா அமீர் பாதுஷா, மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியமேரி, கிளை தலைவர்கள் மணவாளன், வீரபாண்டி, செந்தில்குமார், ஸ்டாலின் ஆகியோர் தேர்வை ஒருங்கிணைத்தனர்.

தேர்வு ஏற்பாட்டை அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி செய்தார். தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் அறிவியல் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.






      Dinamalar
      Follow us