sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விழிப்புணர்வு ஊர்வலம்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : அக் 08, 2025 12:05 AM

Google News

ADDED : அக் 08, 2025 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் நாட்டரசன்கோட்டையில் ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

எஸ்.பி., சிவபிரசாத் தொடங்கி வைத்தார்.கூடுதல் எஸ்.பி.,கள் பிரான்சிஸ்,சுகுமார்,ஆதி திராவிடர் நல அலுவலர் கீர்த்தனா, வழக்கறிஞர் துஷாந்த் பிரதீப்குமார், டி.எஸ். பி.,க்கள் பிரதீப்,புருசோத்தமன், புள்ளியல் ஆய்வாளர் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர். கே.எம். எஸ்.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் நாகராஜன், தலைமை ஆசிரியர்கள் ஆரோக்கிய ஸ்டெல்லா, அறிவழகன் ராமநாதன், சுப்பையா கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி., பரிசு வழங்கினார்.






      Dinamalar
      Follow us