sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அறங்காவலர் குழு பொறுப்பேற்பு

/

அறங்காவலர் குழு பொறுப்பேற்பு

அறங்காவலர் குழு பொறுப்பேற்பு

அறங்காவலர் குழு பொறுப்பேற்பு


ADDED : அக் 25, 2024 05:18 AM

Google News

ADDED : அக் 25, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ரம்யா, அறங்காவலர் குழு உறுப்பினர்களாக மாரி, காளீஸ்வரி, சேகர், முத்துக்கண்ணன் ஆகியோர் துணை ஆணையாளர் சங்கர் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.

நகராட்சி தலைவர் துரைஆனந்த், செயல் அலுவலர் நாராயணி, ஆய்வாளர் சுகன்யா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், ராமநாதன், அயூப்கான், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தனசேகரன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us