sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கலவரம் ஏற்படுத்தும் வீடியோ 4 யு டியூபர் கள் மீது வழக்கு

/

கலவரம் ஏற்படுத்தும் வீடியோ 4 யு டியூபர் கள் மீது வழக்கு

கலவரம் ஏற்படுத்தும் வீடியோ 4 யு டியூபர் கள் மீது வழக்கு

கலவரம் ஏற்படுத்தும் வீடியோ 4 யு டியூபர் கள் மீது வழக்கு


ADDED : நவ 07, 2025 01:56 AM

Google News

ADDED : நவ 07, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இளமனுாரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையை மையப்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வீடியோ, சமூக வலைதள பதிவுகளை பதிவிட்ட 4 யு டியூபர்கள் மீது வழக்கு பதிந்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

காளையார்கோவில் எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் மரியஜெய ராஜேஷ். இவர் இளமனுாரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையை மையப்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், ஜாதி ரீதியாக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கிலும், அமைதியை சீர்குலைக்கும் நோக்கிலும் உண்மைக்கு புறம்பான தகவல், போலியான செய்திகளை வீடியோ, சமூகவலைதளங்களில் பதிவிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதனையடுத்து 4 யு டியூபர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us