ADDED : நவ 06, 2025 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: புளியால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தனலெட்சுமி 42.
இவர் நேற்று முன் தினம் இரவு 7:30 மணிக்கு பிள்ளையார் கோவில் ஊருணி கரையோரம் நடந்து சென்றார். அவரை பின் தொடர்ந்து டூவீலரில் வந்த இரண்டு நபர்கள் தனலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்றனர்.
போலீசார் விசாரித்து வருகின்றனர்.

