sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 சமூக நல விடுதி மூடல் 150 மாணவர்கள் தவிப்பு

/

 சமூக நல விடுதி மூடல் 150 மாணவர்கள் தவிப்பு

 சமூக நல விடுதி மூடல் 150 மாணவர்கள் தவிப்பு

 சமூக நல விடுதி மூடல் 150 மாணவர்கள் தவிப்பு


ADDED : டிச 04, 2025 05:20 AM

Google News

ADDED : டிச 04, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நல விடுதி மூடப்பட்டதால் சிரமப்படுகின்றனர்.

சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 44 சமூக நல விடுதிகள் செயல்பட்டன. ஒவ்வொரு விடுதியிலும் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி வந்தனர். அரசு மாணவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்ய வருகை பதிவேட்டை நிறுவியது. ஏராளமான விடுதிகளில் 20 க்கும் குறைவான மாணவர்களே வருகை இருப்பதை கண்டறிந்து 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள சமூக நல விடுதிகளை மூட அரசு உத்தரவிட்டது.

சூராணம், மல்லல், பாகனேரி, இளையான்குடி, சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு குடியிருப்பு, மானாமதுரை, கண்டரமாணிக்கம் ஆகிய 7 சமூக நல விடுதிகள் மூடப்பட்டது. மூடிய விடுதிகளில் தங்கி படித்த மாணவர்களை அருகில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கும் சமூக நல விடுதியில் இணைத்து விட்டனர்.

மூடப்பட்ட 7 சமூக நல விடுதிகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளி, கல்லுாரிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us