sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தீபாவளிக்கு லைசென்ஸ் பெற்று இறைச்சி கடை நடத்தலாம் கலெக்டர் தகவல்  

/

தீபாவளிக்கு லைசென்ஸ் பெற்று இறைச்சி கடை நடத்தலாம் கலெக்டர் தகவல்  

தீபாவளிக்கு லைசென்ஸ் பெற்று இறைச்சி கடை நடத்தலாம் கலெக்டர் தகவல்  

தீபாவளிக்கு லைசென்ஸ் பெற்று இறைச்சி கடை நடத்தலாம் கலெக்டர் தகவல்  


ADDED : அக் 30, 2024 05:25 AM

Google News

ADDED : அக் 30, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : தீபாவளியை முன்னிட்டு இறைச்சி விற்பவர்கள் லைசென்ஸ், பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:தீபாவளி பண்டிகைக்கு இறைச்சி விற்பனை செய்பவர்கள், உரிய இடங்களில் மட்டுமே ஆடுகளை வதை செய்ய வேண்டும். நோயுற்ற ஆடுகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இறைச்சி விற்பனை கடைகள் சுகாதாரமான முறையில் இருத்தல் வேண்டும். இறைச்சி கடைகளில் பணிபுரிவோர் உரிய மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும். முக கவசம் அணிந்திருக்கவும்.

இறைச்சிகளை ஈ, பூச்சிகள், கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான இடத்தில் வைத்து விற்க வேண்டும். பதிவு பெற்ற இறைச்சி கடைகளில் மட்டுமே பொதுமக்கள் வாங்க வேண்டும். இறைச்சியை பாத்திரத்தில் மட்டுமே விற்க வேண்டும்.

பாலிதீன் பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும்.

தரமற்ற, சுகாதாரமற்ற இறைச்சி விற்பது தெரிந்தால், 94440 42322ல் புகார் அளிக்கலாம், என்றார்.






      Dinamalar
      Follow us