sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

/

அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

1


ADDED : மே 13, 2025 07:50 AM

Google News

ADDED : மே 13, 2025 07:50 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை புகுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் வேலையில்லா பட்டதாரிகள் காரைக்குடியில் பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர்எச்.ராஜாவிடம் மனு அளித்தனர்.

சங்க மாநில மகளிரணிஒருங்கிணைப்பாளர் லட்சுமி தலைமையில் நிர்வாகிகள் அவரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அரசு நடுநிலை பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைத்து வருகின்றனர். மத்திய அரசின் நோக்கம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை அரசு பள்ளியில் கொண்டு வந்து, மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான். ஆனால், அரசு பள்ளியில் அறிவியல் பாடத்திற்கென தனி பாட வேளைகள் இல்லை.

மாநில அளவில் மேல், உயர்நிலை பள்ளிகளில் 6454, நடுநிலை பள்ளிகளில் 8209 என 14,663 கணிணி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும். உயர்நிலை பள்ளிகளில் 6454 இடங்களில் உயர்தொழில்நுட்ப ஆய்வகம் உள்ளது. உச்சநீதிமன்றம் அரசே கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என தெரிவித்துஉள்ளது.

எனவே தமிழகத்தில் 60,000 பி.எட்., பட்டதாரிகளை நேரடியாக அரசு பள்ளிகளில் நியமிக்கவேண்டும் என தெரிவித்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us