sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தம்பதி துாக்கிட்டு தற்கொலை

/

தம்பதி துாக்கிட்டு தற்கொலை

தம்பதி துாக்கிட்டு தற்கொலை

தம்பதி துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூலை 23, 2025 02:28 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்:குடும்ப தகராறில், தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

சிவகங்கை, நயினார் பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம், 38; பரோட்டா மாஸ்டர். இவரது மனைவி ரேவதி, 33. இவர்களுக்கு ஜனனி, 11, வருண பகவான், 8, வெற்றிவேல், 6, என, மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஆறுமுகத்திற்கும், ரேவதிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. வழக்கம்போல், நேற்று காலை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், ரேவதி சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆறுமுகமும் மனைவி யின் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.






      Dinamalar
      Follow us