sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

/

பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை


ADDED : ஜன 12, 2025 06:20 AM

Google News

ADDED : ஜன 12, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அருகேயுள்ள புலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரெங்கன் கூறியதாவது:

புலிக்குளம் கிராம பகுதியில் 100 ஏக்கருக்கும் மேல் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. போதிய தண்ணீர் வசதி இல்லாமல் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயிர்களை காப்பாற்றி வரும் நிலையில் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி விடுவதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

ஒரு ஏக்கருக்கு இதுவரை ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அனைத்தையும் காட்டுப்பன்றிகள் அழித்து விடுகின்றன. மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே விவசாயத்தை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஆதங்கத்துடன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us