sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சுற்றுச்சூழலை வலியுறுத்தி சைக்கிள் பயணம்

/

சுற்றுச்சூழலை வலியுறுத்தி சைக்கிள் பயணம்

சுற்றுச்சூழலை வலியுறுத்தி சைக்கிள் பயணம்

சுற்றுச்சூழலை வலியுறுத்தி சைக்கிள் பயணம்


ADDED : ஜூலை 08, 2025 12:47 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 12:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் பிரசான்ஜித் தாஸ் 26. பி.ஏ., பட்டதாரியான இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் நடுதல், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜன.4ம் தேதி மேற்கு வங்கத்திலிருந்து பயணத்தை தொடங்கி காரைக்குடி வந்தடைந்தார்.

மேற்குவங்க இளைஞர் கூறுகையில், புவி வெப்பமடைதலை தடுத்துமரங்கள் நடுவதை வலியுறுத்தியும், ரத்ததானத்தின் அவசியத்தை விளக்கிடவும்இந்தப் பயணத்தை தொடங்கியுள்ளது.

ஜன.4ம் தேதி பயணத்தை தொடங்கினேன். 170 நாட்களுக்கு மேலாகிவிட்டது. மேற்குவங்கம், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா,தமிழ்நாடு, நாகப்பட்டினம் செல்கிறேன். அங்கிருந்து இலங்கை சென்று மீண்டும் நாகப்பட்டினம் வந்து ஊர் திரும்புகிறேன் என்றார்.






      Dinamalar
      Follow us