/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தயாபுரம் கோவில் விழா; காப்பு கட்டுதலுடன் துவக்கம்
/
தயாபுரம் கோவில் விழா; காப்பு கட்டுதலுடன் துவக்கம்
ADDED : மார் 14, 2024 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை காட்டு உடைகுளம் தயாபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.
தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்படும். முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா வரும் 23ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடைபெறும்.

