sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

/

சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஏப் 06, 2025 08:09 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 08:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை : சப்கலெக்டர் அலுவலக வளாக மரத்தில் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

தேவகோட்டை நடராஜபுரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி 38., திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர். பெரியசாமி தேவகோட்டை சப்கலெக்டர் அலுவலகத்தில்ஆறு வருடங்களாக இரவு காவலராக பணியாற்றி வந்தார். பெரியசாமி குடும்பத்தில் சிறுசிறு பிரச்னை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதி வைத்து விட்டு சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு இறந்து போனார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us