sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண் தான முகாம்

/

கண் தான முகாம்

கண் தான முகாம்

கண் தான முகாம்


ADDED : ஜூன் 12, 2025 02:08 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடத்தினர். இம்முகாமிற்கு தலைமை மருத்துவர் அயன்ராஜ் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து முன்னிலை வகித்தார்.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை கண்தான பிரிவு மேலாளர் சரவணன் பேசினார். முகாமில் 20-க்கும் மேற்பட்டோர் தங்கள் கண்களை தானம் செய்து உறுதிமொழி பத்திரம் வழங்கினர். முகாமில் முன்னாள் பேருராட்சித்தலைவர் சோமசுந்தரம், சரவணன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us