sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோஷ்டி மோதல்: இருவர் கைது

/

கோஷ்டி மோதல்: இருவர் கைது

கோஷ்டி மோதல்: இருவர் கைது

கோஷ்டி மோதல்: இருவர் கைது


ADDED : நவ 11, 2025 11:59 PM

Google News

ADDED : நவ 11, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஊர் தலைவர் பொறுப்பு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இருதரப்பினர் கோஷ்டியாக மோதிக்கொண்டனர்.

இதில் இரு தரப்பையும் சேர்ந்த திருப்பதி, சாத்தப்பன், முத்துநாச்சான், ராஜேஸ்வரி ஆகியோர் காயமடைந்து துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு தரப்பினரும் புழுதிபட்டி போலீசில் புகார் அளித்தனர். ஒரு தரப்பு புகாரின் பேரில் கனகராஜ் 37, இளையராஜா 32, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us