sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குளத்தில் மூழ்கி விவசாயி பலி

/

குளத்தில் மூழ்கி விவசாயி பலி

குளத்தில் மூழ்கி விவசாயி பலி

குளத்தில் மூழ்கி விவசாயி பலி


ADDED : ஜன 22, 2025 09:05 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : மதகுபட்டி அருகேயுள்ள சடையன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சேவுகப்பெருமாள் 60. இவர் இவரது ஊருக்கு அருகில் ஆடு, மாடு வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்து இரவு உணவு எடுத்துக்கொண்டு மீண்டும் தொழுவத்திற்கு சென்றார்.

நீண்ட நேரமாகியும் சேவுகப்பெருமாள் வீட்டிற்கு வராததால் அவரது மகள் தொழுவத்திற்கு சென்று பார்த்தார். அங்கு இல்லாததால் அருகில் காட்டு நாச்சியம்மன் கோவில் பகுதியில் தேடியுள்ளார்.

அங்குள்ள ஊருணியில் சேவுகப்பெருமாள் கைலியும் சட்டையும் கிடந்துள்ளது. சேவுகப்பெருமாள் மனைவி ராக்கு 50 போலீசில் புகார் அளித்தார்.

தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குளத்தில் மூழ்கிய சேவுகப் பெருமாள் உடலை மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us