ADDED : ஆக 26, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆக., 29 வெள்ளியன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பார்கள்.
விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று விவசாயத்துறை சார்ந்த புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம் என கலெக்டர் தெரிவித்தார்.