ADDED : டிச 27, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் டிச., 31 விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
அன்று காலை 10:30 மணிக்கு கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் விவசாயிகள் தங்கள் பகுதி சார்ந்த பிரச்னைகளை தெரிவித்து தீர்வு பெற்று செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

