sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விவசாயிகளுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி

/

விவசாயிகளுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி

விவசாயிகளுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி

விவசாயிகளுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி


ADDED : பிப் 05, 2025 05:14 AM

Google News

ADDED : பிப் 05, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் பிப்.,10 முதல் 27 வரை விவசாயிகள், தொழில் முனைவோர், பெண்களுக்கு இலவச சிறுதொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பிப்.,10 முதல் 15 வரை கூடை பின்னுதல், பிப்.,12ல் ஆடு, கோழி தீவனம் தயாரிப்பு, பிப்., 13ல் தரை துடைக்கும் திரவம், பாத்திரம், கழிப்பிடம் சுத்தம் செய்யும் திரவம் தயாரித்தல் பயிற்சி, பிப்., 15ல் தேனீ வளர்ப்பு, பிப்., 18 ல் நாட்டுக்கோழி, காடை வளர்ப்பு, நோய் மேலாண்மை பயிற்சி, பிப்., 21 ல் வெண் பன்றி வளர்ப்பு, பிப்., 27 ல் பண்ணை குட்டை மீன் வளர்ப்பு, நோய் மேலாண்மை பயிற்சி, பிப்., 19 மற்றும் 20 ல் மெழுகுவர்த்தி, சாம்பிராணி, பத்தி குச்சி, பூஜை பொருட்கள் தயாரித்தல், பிப்., 25 முதல் 26 வரை தேங்காய் ஓட்டை பயன்படுத்தி அலங்கார பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி பெற 94885 75716 என்ற எண்ணில் பதிவு செய்யலாம் என உழவர் பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us