sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அண்ணாமலை நகரில் எரிக்கப்படும் குப்பை

/

அண்ணாமலை நகரில் எரிக்கப்படும் குப்பை

அண்ணாமலை நகரில் எரிக்கப்படும் குப்பை

அண்ணாமலை நகரில் எரிக்கப்படும் குப்பை


ADDED : நவ 05, 2025 12:24 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரையில் குடியிருப்பு பகுதிகளில் குப்பையை எரிப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரையில் சாஸ்தா நகர், அண்ணாமலை நகர், அன்பு நகர், ராம் நகர் உள்ளிட்ட பகுதியில் செல்லும் சுப்பன் கால்வாய் பகுதியை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதிகளில் குப்பைசேகரிக்கும் துாய்மை பணியாளர்கள் அதனை முறையாக குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லாமல் ஆங்காங்கே கால்வாயில் போட்டு எரிப்பதினால் ஏற்படும் புகை மூட்டத்தால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு மூச்சுதிணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்ற நிலையில் நகராட்சி அதிகாரிகள் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us