sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்

/

அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 16, 2025 04:21 AM

Google News

ADDED : செப் 16, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 25 மாத கால பணி ஓய்வு பலன்களை வழங்காத அரசை கண்டித்து, சிவகங்கை மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கலைச்செல்வி, மகளிர் அமைப்பாளர் லதா, மாநில செயற்குழு கோபால், மாவட்ட துணை தலைவர் பாண்டி, இணை செயலாளர் சின்னப்பன், பயாஸ் அகமது, ராஜா முகமது ஆகியோர் பங்கேற்றனர்.

மானாமதுரையில் தலைவர் சிவக்குமார், செயலாளர் ராஜேஸ்வரன் பங்கேற்றனர். ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் தனபால் தலைமை வகித்தார்.

சிங்கம்புணரியில் ேஷக் அப்துல்லா, சாக்கோட்டையில் சிவா, திருப்புத்துாரில் சின்னையா, திருப்புவனத்தில் சுஜாதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ், சத்துணவு ஓய்வூதியர் சங்க செயலாளர் நடராஜன், பிற்பட்டோர் நலத்துறையினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us