sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடியில் டூவீலர் திருட்டு அதிகரிப்பு

/

காரைக்குடியில் டூவீலர் திருட்டு அதிகரிப்பு

காரைக்குடியில் டூவீலர் திருட்டு அதிகரிப்பு

காரைக்குடியில் டூவீலர் திருட்டு அதிகரிப்பு


ADDED : ஜன 14, 2025 05:15 AM

Google News

ADDED : ஜன 14, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியில் வீடுகள் மற்றும் கடை முன்பு நிறுத்தி வைக்கப்படும் டூவீலர்களை மர்ம நர்கள் திருடிச் செல்வது அதிகரித்து வருவதால், சி.சி.டி.வி.,கேமராக்கள் இருந்தும் திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

காரைக்குடி புதுபஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் முக்கியச் சாலைகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை திருடி செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கடந்த மாதம் பாரதி நகரில் பட்ட பகலில் மர்ம நபர் டூவீலரை திருடி சென்றார். இது குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவியது.

இதுவரை திருடர்களை போலீசார் பிடிக்க வில்லை. புது பஸ் ஸ்டாண்ட் அருகே மோகன் என்பவரது டூவீலரை திருடி சென்றனர். அங்கும் சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தபோது, வாலிபர் ஒருவர் திருடி செல்வதுதெரிந்தது. இதுபோன்று தொடர் திருட்டு அதிகரிப்பால், போலீசார் திணறி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us