sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிங்கம்புணரி, எஸ்.புதுாரில் வளர்ச்சி பணி துவக்கம்

/

சிங்கம்புணரி, எஸ்.புதுாரில் வளர்ச்சி பணி துவக்கம்

சிங்கம்புணரி, எஸ்.புதுாரில் வளர்ச்சி பணி துவக்கம்

சிங்கம்புணரி, எஸ்.புதுாரில் வளர்ச்சி பணி துவக்கம்


ADDED : மார் 09, 2024 08:22 AM

Google News

ADDED : மார் 09, 2024 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி, : சிங்கம்புணரி தாலுகாவில் அமைச்சர் பெரியகருப்பன், எம்.பி.,க்கள் ப.சிதம்பரம், கார்த்தி வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தனர்.

லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சிங்கம்புணரி பகுதியை அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக வலம் வருகின்றனர்.

நேற்று அமைச்சர் பெரியகருப்பன் எஸ்.புதுார் ஒன்றியத்தில் நாகமங்கலம், இடையபட்டி, வலசைபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின்மாற்றிகள், பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட திட்டங்களை திறந்து வைத்தார். அதே வேளையில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் ப.சிதம்பரம், கார்த்தி ஆகியோர் சிங்கம்புணரி ஒன்றியத்தில் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட மகாத்மா காந்தி நுாலகத்தை திறந்து வைத்தனர்.






      Dinamalar
      Follow us