sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

உழைப்பூதியம் உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

/

உழைப்பூதியம் உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

உழைப்பூதியம் உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

உழைப்பூதியம் உயர்த்தி வழங்க வலியுறுத்தல்


ADDED : மே 13, 2025 07:09 AM

Google News

ADDED : மே 13, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில், தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.

மாநிலத் தலைவர் அர்ஜூன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். பாரதி வரவேற்றார். அரசு பள்ளிகளில் பணிபுரிகின்ற ஆய்வக உதவியாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

மாவட்ட தலைவராக மணிகண்டன், செயலாளர் ராமநாதன், பொருளாளர்காளீஸ்வரன், மாநிலசெயற்குழு செல்வகணபதி, மகளிர் அணிதலைவர் நந்தினி, இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன் தேர்வாகினர். செல்லப்பாண்டி நன்றி கூறினார்.

சிவகங்கையில், தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர் சங்க பேரவை கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் அர்ஜூன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். பாரதி வரவேற்றார். அரசு பள்ளிகளில் பணிபுரிகின்ற ஆய்வக உதவியாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

மாவட்ட தலைவராக மணிகண்டன், செயலாளர் ராமநாதன், பொருளாளர் காளீஸ்வரன், மாநில செயற்குழு செல்வகணபதி, மகளிர்அணி தலைவர் நந்தினி,இளைஞர் அணி செய லாளர் பாலசுப்பிரமணியன் தேர்வாகி னர். செல்லப் பாண்டி நன்றி கூறினார்.

சங்க மாநில தலைவர் அர்ஜூன் கூறியதாவது:

பள்ளிஆய்வக உதவியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் ஆய்வகஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும். பணி இடர்படி வழங்கவேண்டும். 'எமிஸ்' பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். செய்முறை தேர்வின் போது உதவியாளர்களுக்கான உழைப்பூதியம் ஒரு நாளைக்கு ரூ.27 தரப்படுகிறது. அதை ரூ.57 ஆக உயர்த்தி வழங்கவேண்டும்.

ஆண்டுதோறும் பணியிட மாறுதல் கவுன்சில் நடத்த வேண்டும். அரசு பொது தேர்வு பணியில் அலுவலக உதவியாளராகபணி அமர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us