sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கபடி தகராறு: 8 பேர் மீது வழக்கு

/

கபடி தகராறு: 8 பேர் மீது வழக்கு

கபடி தகராறு: 8 பேர் மீது வழக்கு

கபடி தகராறு: 8 பேர் மீது வழக்கு


ADDED : அக் 18, 2024 05:16 AM

Google News

ADDED : அக் 18, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள ஆழிமதுரை கிராமத்தைச் சேர்ந்த முருகையா மகன் தனசேகரன் 25, இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த சண்முகவேல் மகன் திலீப்குமார் 21, என்பவருக்குமிடையே கபடி போட்டி நடத்துவது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.

திலிப்குமார் மற்றும் கதிரேசன்,லோகு, கேசவன்,சண்முகவேல்,சுந்தரி,நாகலிங்கம், ஏலம்மாள் ஆகியோர் தனசேகரன், ராமு,இந்துராணி ஆகியோரை தாக்கியதில் காயம் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து தனசேகரன் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் மேற்கண்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us