sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிங்கம்புணரியில் குறுவை சாகுபடி

/

சிங்கம்புணரியில் குறுவை சாகுபடி

சிங்கம்புணரியில் குறுவை சாகுபடி

சிங்கம்புணரியில் குறுவை சாகுபடி


ADDED : மார் 19, 2025 05:33 AM

Google News

ADDED : மார் 19, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் குறுவை சாகுபடி தீவிரமடைந்துள்ளது.

இத்தாலுகாவில் கடந்தாண்டு பெய்த பருவமழையால் ஆறுகளில் தண்ணீர் ஓடி பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பின. இதனால் பல இடங்களில் விவசாயம் திருப்திகரமாக இருந்தது. தற்போது அறுவடை முடிந்தும் சில கண்மாய்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் விவசாயிகள் குறுவை சாகுபடியை துவக்கியுள்ளனர். பிரான்மலை, ஒடுவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கோடைப்பயிராக சாகுபடி செய்துள்ளனர். கடந்த வாரம் பெய்த மழை காரணமாக தற்போது பயிர்கள் செழித்து வளர துவங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த அறுவடையின் போது ஏற்பட்ட நஷ்டத்தை இச்சாகுபடி மூலம் சரிகட்டலாம் என்பது விவசாயிகளை நம்பிக்கையாக உள்ளது.






      Dinamalar
      Follow us