sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

/

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு


ADDED : ஜன 07, 2025 04:51 AM

Google News

ADDED : ஜன 07, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீல்கள்நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

வக்கீல்கள் பாதுகாப்புச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சேமநலநிதியை தற்போதுஉள்ள ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்திட வேண்டும். அதுவரை நீதிமன்ற முத்திரை கட்டணத்தை ரூ.120 ஆக உயர்த்தியதை நிறுத்தி வைத்து தற்போதைய கட்டணமான ரூ.30 மட்டுமே தொடர வேண்டும்.

தமிழகம் முழுவதும் நீதிமன்ற பணியாளர்களின் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் ஜானகிராமன் தலைமையில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

செயலாளர் சித்திரைச்சாமி, பொருளாளர் வல்மீகநாதன், துணை செயலாளர் நிருபன்சக்கரவர்த்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us