ADDED : பிப் 11, 2026 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: பூலாங்குறிச்சி வ.செ.சிவ.அரசு கலைக்கல்லுாரியில் வகுப்புகளை புறக்கணித்து கெளரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ஒருங்கிணைப்பாளர் முத்து பேசுகையில், தகுதியான கல்வித் தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களை அரசு மலிவான விரிவுரையாளர்களாக நடத்துகிறது. நிரந்தர பேராசிரியர்களின் பணியை நாங்களும் செய்யும் போது ஊதியத்தில் வஞ்சிக்கப்படுகிறோம்.' என்றார்.
தொடர்ந்து கவுரவ விரிவுரையாளர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

