நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள விளாங்குளம் பகுதியில் திருவேகம்பத்தூர் அருகே உள்ள செளுவத்தி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் 32, என்பவர்
சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்ததை தொடர்ந்து இளையான்குடி போலீசார் அவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.