/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
/
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
ADDED : ஏப் 09, 2025 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : காளையார்கோவிலில் ஏப்., 16 அன்று உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, ஏப்., 16 அன்று காளையார்கோவில் ஏ.எஸ்., கார்டன் மகாலில் மாலை 4:00 முதல் 6:00 மணி வரை முகாம் நடைபெறும்.
இதில், அனைத்து துறை மாவட்ட அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
இதில், பொதுமக்கள் பங்கேற்று புகார் மனுக்களை அளித்து நிவர்த்தி பெற்று செல்லலாம், என்றார்.