sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குறைந்தழுத்த மின் சப்ளை: குடிநீர் வினியோகம் பாதிப்பு

/

குறைந்தழுத்த மின் சப்ளை: குடிநீர் வினியோகம் பாதிப்பு

குறைந்தழுத்த மின் சப்ளை: குடிநீர் வினியோகம் பாதிப்பு

குறைந்தழுத்த மின் சப்ளை: குடிநீர் வினியோகம் பாதிப்பு


ADDED : அக் 02, 2025 11:37 PM

Google News

ADDED : அக் 02, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே குறைந்தழுத்த மின்சாரத்தால் குடிநீர் வினியோகம் பாதித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த ஒன்றியத்தில் அணைக்கரைபட்டி ஊராட்சி, ஓசாரிபட்டியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சில மாதமாக குறைந்தழுத்த மின் சப்ளை ஆகிறது. இதனால் வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதாகிறது. ஊராட்சியில் குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாததால், குடிநீர் வினியோகம் பாதிக்கின்றன. விவசாய நிலங்களில் மின்மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மின்வாரியத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. கடந்த மாதம் பிரான்மலையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிலும் கிராம மக்கள் மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us