sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அனுமதி இல்லாமல் மண் அள்ளியவர் கைது

/

அனுமதி இல்லாமல் மண் அள்ளியவர் கைது

அனுமதி இல்லாமல் மண் அள்ளியவர் கைது

அனுமதி இல்லாமல் மண் அள்ளியவர் கைது


ADDED : நவ 02, 2025 06:06 AM

Google News

ADDED : நவ 02, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே கீழக்கண்டனி வி.ஏ.ஓ., புரோஸ்கான் 35. இவருக்கு மேலவெள்ளஞ்சி கண்மாயில் அரசு அனுமதி இல்லாமல் சிலர் சவடு மண் அள்ளுவதாக தகவல் கிடைத்தது.

புரோஸ்கானும் கிராம உதவியாளரும் மேலவெள்ளஞ்சி கண்மாய்க்கு ஆய்வுக்கு சென்றனர். கண்மாயில் சிலர் அரசு அனுமதி இல்லாமல் இயந்திரங்களை கொண்டு லாரியில் மண் அள்ளியுள்ளனர்.

வி.ஏ.ஓ., புரோஸ்கான் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். எஸ்.ஐ., செல்வபிரபு தலைமையிலான போலீசார் லாரி டிரைவர் விஜிகுமாரை 31 கைது செய்து 4 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us