sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரளிப்பாறையில் பிப்.24ல் மஞ்சுவிரட்டு

/

அரளிப்பாறையில் பிப்.24ல் மஞ்சுவிரட்டு

அரளிப்பாறையில் பிப்.24ல் மஞ்சுவிரட்டு

அரளிப்பாறையில் பிப்.24ல் மஞ்சுவிரட்டு


ADDED : பிப் 20, 2024 12:20 AM

Google News

ADDED : பிப் 20, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி, - சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை மஞ்சுவிரட்டு பிப்.24ல் நடக்கிறது.

சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் வசிக்கும் ஐந்து நிலை நாட்டார்கள் சார்பில் பல ஆண்டுகளாக அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது.

முல்லைமங்கலம், சதுர்வேத மங்கலம், கண்ணமங்கலம், சீர்சேந்தமங்கலம், வேழமங்கலம் என 5 எல்லை மங்கலப் பகுதிகளில் வாழும் இம்மக்கள் தமிழர்களின் வீரம், கலாசாரத்தை பறைசாற்றும் விதமாகவும், தங்களை ஆண்டுக்கொருமுறை சந்தித்து பரஸ்பரம் உறவு பாராட்டிக் கொள்ளும் விதமாகவும் இம்மஞ்சுவிரட்டை நடத்தி வருகின்றனர்.

மஞ்சுவிரட்டை பாறையில் அமர்ந்து பாதுகாப்பாக பார்க்கலாம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள், குழந்தைகள் மஞ்சுவிரட்டிற்கு அதிக அளவில் வருவர். அரளிப்பாறை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழு முன்பாக அரசின் வழிகாட்டுதல்படி வாடிவாசல் அமைக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மஞ்சுவிரட்டை நடத்த விழா கமிட்டியினரும் வருவாய் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளும் இணைந்து ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.






      Dinamalar
      Follow us