sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 புரிந்துணர்வு ஒப்பந்தம்

/

 புரிந்துணர்வு ஒப்பந்தம்

 புரிந்துணர்வு ஒப்பந்தம்

 புரிந்துணர்வு ஒப்பந்தம்


ADDED : டிச 20, 2025 06:32 AM

Google News

ADDED : டிச 20, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: புதுவயல் வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்ற, புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் கல்லுாரி தலைவர் கிருஷ்ணன் தாளாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தன-ர். அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் கலந்து கொண்டார். ஒப்பந்தத்தில் கல்லூரி தாளாளர் சுவாமிநாதன், ஆரக்கிள் நிறுவனம் சார்பில் கிருஷ்ணமூர்த்தி கையெழுத்திட்டனர். பேராசிரியர் நாகலட்சுமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us