sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சத்துணவு ஊழியர் விளக்க கூட்டம் 

/

சத்துணவு ஊழியர் விளக்க கூட்டம் 

சத்துணவு ஊழியர் விளக்க கூட்டம் 

சத்துணவு ஊழியர் விளக்க கூட்டம் 


ADDED : ஜூலை 16, 2025 01:11 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் சத்துணவு ஊழியர்கள் மீது விரோத போக்கை கடைபிடிக்கும் சத்துணவு திட்ட அதிகாரிகளை கண்டித்து விளக்க கூட்டம் நடந்தது.

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பூப்பாண்டி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்வராணி, மாவட்ட தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் லதா, பொருளாளர் நாகராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, நிதி காப்பாளர் நடராஜன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர். கூட்ட முடிவில் ஊழியர் விரோத போக்கில் ஈடுபடும் துணை பி.டி.ஓ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us