sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து  மானியம்

/

கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து  மானியம்

கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து  மானியம்

கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து  மானியம்


ADDED : ஜூலை 29, 2025 12:48 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: திருப்புத்துார், திருப்புவனம் ஒன்றிய பகுதியில் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுக்கு ஊட்டச் சத்து வழங்க 50 சதவீத மானியம் வழங்கப் படுகிறது.

கால்நடைகளுக்கு உலர் மற்றும் பச்சை, அடர் தீவனம் உரிய நேரத்தில் வழங்கினால் மட்டுமே பால் உற்பத்தி அதிகரிக்கும். கறவை மாடுகளுக்கான செலவினத்தில் 70 சதவீதம் தீவனத்திற்கே செலவாகிறது.

இதையடுத்து திருப்புத்துார், திருப்புவனம் ஒன்றியத்தில் 100 கால்நடை விவசாயிகளை தேர்வு செய்து, 50 சதவீத மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் 4 மாதத்திற்கு ஒரு பசுவிற்கு அடர் தீவனம் 360 கிலோ, 4 கிலோ தாது உப்பு கலவை வழங்கப்படும். 50 சதவீத மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தில் பயன்பெற, பங்களிப்பு தொகை ரூ.6500 செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us