sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நெடுஞ்சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் கருவேல மரங்கள்

/

நெடுஞ்சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் கருவேல மரங்கள்

நெடுஞ்சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் கருவேல மரங்கள்

நெடுஞ்சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் கருவேல மரங்கள்


ADDED : ஜூலை 16, 2025 11:29 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாததால் விபத்து தொடர்கிறது.

இப்பகுதியில் காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காளாப்பூர், மருதிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரத்தில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையால் வெட்டப்படாததால் இச்செடிகள் டூவீலர்களில் செல்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் எதிரில் வாகனங்கள் வரும்போது கருவேல மரங்கள் இருப்பது தெரியாமல் பலர் காயமடைந்துள்ளனர். இச்சாலை தவிர கல்லம்பட்டி, பிரான்மலை, மருதிப்பட்டி, சூரக்குடி உள்ளிட்ட கிராம சாலைகளிலும் கருவேல மரங்கள் அகற்றப்படாமல் வாகன ஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. நெடுஞ்சாலைத் துறையினர் அவ்வப்போது ரோட்டோரங்களில் வளர்ந்துள்ள இம்மரங்களை அகற்றி விபத்துகளை தடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us