sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கார் விபத்தில் ஒருவர் பலி

/

கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி


ADDED : நவ 07, 2025 04:07 AM

Google News

ADDED : நவ 07, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நகரிகாத்தான் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் மகாலிங்கம் 43. இவர் தற்போது சென்னை ஜவஹர் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் நேற்று காரில் தனியாக சிவகங்கை தொண்டி ரோட்டில் அதிகாலை 5:00 மணிக்கு சென்றார். பையூர் அருகே செல்லும்போது ரோட்டின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதியுள்ளது. இதில் மகாலிங்கம் பலியானார். இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us