sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 ஆசிரியர் தகுதி தேர்வு 8738 பேருக்கு 7697 பேர் தேர்வினை எழுதினர்; இதில் 1041 பேர் ‛ஆப்சென்ட்

/

 ஆசிரியர் தகுதி தேர்வு 8738 பேருக்கு 7697 பேர் தேர்வினை எழுதினர்; இதில் 1041 பேர் ‛ஆப்சென்ட்

 ஆசிரியர் தகுதி தேர்வு 8738 பேருக்கு 7697 பேர் தேர்வினை எழுதினர்; இதில் 1041 பேர் ‛ஆப்சென்ட்

 ஆசிரியர் தகுதி தேர்வு 8738 பேருக்கு 7697 பேர் தேர்வினை எழுதினர்; இதில் 1041 பேர் ‛ஆப்சென்ட்


ADDED : நவ 16, 2025 11:01 PM

Google News

ADDED : நவ 16, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்விற்கு 8,738 பேர் விண்ணப்பித்தும், தேர்வினை 7,697 பேர் எழுதியதில், 1,041 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று முன்தினம் சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புத்துாரில் உள்ள 7 மையங்களில் நடந்தது. இதில் 1861 பேர் விண்ணப்பித்த நிலையில், தேர்வினை 1,619 பேர் மட்டுமே எழுதி, 242 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

நேற்று பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வினை மாவட்ட அளவில் உள்ள 22 தேர்வு மையங்களில் நடந்தது. இதில், பங்கேற்க 6,877 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

நேற்று நடந்த தேர்வில் 6,078 மாணவர்கள் மட்டு மே பங்கேற்றனர். இதில் 799 பேர் ஆப்சென்ட் ஆகினர். முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us