sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பென்ஷன் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

/

பென்ஷன் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

பென்ஷன் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

பென்ஷன் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்


ADDED : அக் 15, 2025 12:45 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் இ.பி.எப்., பென்ஷன் பெறும் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஆறுமுகம், நந்தகுமார் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்., பாண்டி, மாவட்ட குழு நாகலிங்கம், மாவட்ட தலைவர் உமாநாத், மாவட்ட பொருளாளர் அய்யம்பாண்டி, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர் உலகநாதன் பங்கேற்றனர்.

இ.பி.எப்., பென்ஷன் பெறுவோருக்கு கடந்த 10 ஆண்டாக எவ்வித உயர்வும் இன்றி மாதம் ரூ.1000 மட்டுமே பெறுகின்றனர்.

சட்டப்படியான குறைந்த பட்ச பென்ஷன் ரூ.9,000 வழங்க வேண்டும்.

மூத்த குடிமக்களை பாதுகாத்திட கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அரியானா, புதுச்சேரி அரசு போல் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

கலெக்டர் பி.ஏ., (பொது) விஜயகுமாரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.






      Dinamalar
      Follow us