sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மகனை மீட்க கலெக்டரிடம் மனு

/

மகனை மீட்க கலெக்டரிடம் மனு

மகனை மீட்க கலெக்டரிடம் மனு

மகனை மீட்க கலெக்டரிடம் மனு


ADDED : நவ 19, 2024 05:30 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மதகுபட்டி அருகே கீழப்பூங்குடி சேதுராமன் மகன் பாலமுருகன் 43. இவர் 2 ஆண்டாக மலேசியாவில் பணி புரிந்து வருகிறார். நவ., 4 ம் தேதி குழந்தைகள், தாய் ராமுவிடம் பேசியுள்ளார்.

அதற்கு பின் அலைபேசியில் பேசவில்லை. தொடர்பு கொண்டாலும், 'சுவிட்ச் ஆப்' என வருகிறது. இவர் பணிபுரியும் கம்பெனியில் விசாரித்தால், அவர்களும் காணவில்லை என்கின்றனர். மலேசியாவில் காணாமல் போன தன் மகனை மீட்டு தரக்கோரி, நேற்று சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம், அவரது தாய் ராமு மனு அளித்தார்.






      Dinamalar
      Follow us